120.00

மணற்கேணி இதழ் – 56

தலையங்கம்: கல்வெட்டுகளைக் கவனியுங்கள்

18 ஆம் நூற்றாண்டில், வடஇலங்கையின் வேளாளர்கள்: மேலாதிக்கச் சாதிக்குழுமம்
ஒன்றின் சமூக வரலாறு
சி. அரசரத்தினம்
தமிழில்: க. சண்முகலிங்கம்

இலங்கையின் வடபகுதிச் சமூகமும் பண்பாட்டு ரீதியான பெண்களுக்கெதிரான வன்முறைகளும்
அனுதர்ஷி கபிலன்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஸ்காட்லாந்து திருச்சபை திருப்பணியாளர்கள் அருள்திரு ஆதாம் ஆன்ட்ரு
பா. தயானந்தன் & ஆன் தயானந்தன்
தமிழாக்கம்: அருள்திரு ம. ஏனோஸ்

பாவாணர் வாழ்க்கை: கற்றுத்தரும் பாடங்கள்
சிலம்பு நா.செல்வராசு

திருக்குறள்: இலத்தீன் உரையாசிரியர் என்பவர் யார்?
ம. அழகுமுருகன்

அகப்பொருளும் சமஸ்கிருத முக்தகப் பாடல்களும்
ஸிக்பிரட் லைன்ஹார்டு (Siegfried Lienhard)
தமிழில் பு.கமலக்கண்ணன்

அண்ணாவின் புனைகதைகளில் தமிழ்ப்பெண்
இரா.அறவேந்தன்

ரவிக்குமாரின் இலக்கிய, சமூக, அரசியல் இயங்கியல்:
ஒரு பன்முகப் பார்வை
லறீனா அப்துல் ஹக்

ஈழத்தமிழ்ப் பௌத்தர்கள்
பால. சிவகடாட்சம்

மரமும் தமிழரின் சிந்தனை மரபும்
கு.சுந்தரமூர்த்தி

பாட்டியல்களின் படைப்பாக்க உலகம்
க. ராஜஸ்ரீ

Reviews

There are no reviews yet.

Be the first to review “மணற்கேணி இதழ் – 56”

Your email address will not be published. Required fields are marked *