திருமூலரின் தத்துவக் கோட்பாடுகள் சிவனின் தாண்டவக் கோலத்தை விளக்குவதாகக் கருதப்பட்ட போதும், மாணிக்கவாசகர் நடராசனின் கூத்தை எழிலுற எழுதியவர் எனக் கருதப்பட்ட போதும், ஆனந்தக் குமாரசாமியால் நடராஜரின் உருவம் பல்வேறு தத்துவக் கோட்பாடுகளால் விவரிக்கப்பட்டிருந்த போதும், கூத்தனின் ஆடல் பிரபஞ்ச நடனம் எனப் போற்றப்பட்ட போதும், இந்நடனத்திற்கான கரணநிலையை வழங்குவதிலும், சிவனின் சிற்ப உருவாக்கத்திற்கான சிற்பக் கூறுகளையும் வழங்குவதிலும் காரைக்காலம்மையார் பாடல்கள் முதன்மையாகவும் காலத்தால் முந்தியதாகவும் விளங்குகின்றன என்பதை கலை வரலாற்று ஆதாரங்களோடு நிறுவுகிறது இந்நூல்.
“தினைபுனம்” has been added to your cart. View cart
Sale
₹700.00 Original price was: ₹700.00.₹630.00Current price is: ₹630.00.
கனல்வாய் எயிற்று காரைக்கால் பேய்: காரைக்கால் அம்மையார் கலை வரலாற்று ஆய்வு
Out of stock
Author: Thenmozhi - தேன்மொழி
SKU: A304
Category: Research Book - ஆய்வு நூல்
Tags: karaikkal ammaiyar, Karaikkal Ammaiyar varalaru, manarkeni books
Meet The Author
Be the first to review “கனல்வாய் எயிற்று காரைக்கால் பேய்: காரைக்கால் அம்மையார் கலை வரலாற்று ஆய்வு” Cancel reply
Reviews
There are no reviews yet.