
இலக்கியத்திற்கான இருமாத இதழ்
நிகரி விருது
நிகரி விருது – 2013
2013 ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பேராசிரியர் அ.ராமசாமி அவர்களும் , கடலூர் நகராட்சி மேனிலைப் பள்ளி ஆசிரியர் த.பாலு அவர்களும் நிகரி விருதுகளைப் பெற்றனர். கல்வியாளரும் , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தருமான மாண்பமை வே.வசந்திதேவி அவர்கள்… Read More »