Blog

nikari function

2013 ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பேராசிரியர்

அ.ராமசாமி அவர்களும் ,

கடலூர் நகராட்சி மேனிலைப் பள்ளி ஆசிரியர்

த.பாலு அவர்களும்

நிகரி விருதுகளைப் பெற்றனர்.

கல்வியாளரும் , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தருமான மாண்பமை வே.வசந்திதேவி அவர்கள் விருதுகளை வழங்கினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *