Sale

117.00

வேங்கை வயல்

ஒரு குற்றம் மத அடிப்படையில் செய்யப்பட்டால் அதைப் பயங்கரவாதம் எனச் சொல்லி கடுமையான தண்டனை கொடுப்பதும், அதே குற்றம் சாதி அடிப்படையில் செய்யப்பட்டால் லேசாகக் கருதி கண்டுகொள்ளாமல் இருப்பதும் நீதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக உள்ளது.

வேங்கை வயலில் நிகழ்ந்திருப்பது வன்கொடுமை அல்ல, அது ஒரு பயங்கரவாதக் குற்றம். எனவே அந்த குற்றத்தைச் செய்தவர்களைப் பயங்கரவாதிகளாகக் கருதி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) தண்டிக்க வேண்டும். சாதிப் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த அதுதான் வழி.

Reviews

There are no reviews yet.

Be the first to review “வேங்கை வயல்”

Your email address will not be published. Required fields are marked *